Posts

Showing posts from September, 2015

About Me

Image
Welcome to Techy's Thoughts!!  Myself Saravanakumar and I'm the writer for this crazy blog ..! I'm basically a Petrochemical technologist by profession and just a part  time blogger..! Currently I'm single but I'm in a relationship with "Books" & "Movies".. Yeah! I know it's complicated!! Reading books and watching movies  r not my hobby coz I've included it in my daily activity. And one thing that I'm trying so hard till now is molding myself to get fit in this stupid society..!!

சென்னையில் ஒரு மீட்டிங்...!!!

Image
சந்திப்பு என்றாலே எனக்கு எப்பொழுதும் சந்தோஷம் தான். எனது கல்லூரி காலம் வரை சந்திப்பு அல்லது மீட்டிங் என்பது கார்காலம் தான். ஜில்லென்ற ஒரு கலவரம். அதாகப்பட்டது வேலையில் சேரும் வரை மீட்டிங் ஒரு ஆனந்தத் தொல்லை. ஆனால் வேலைக்கு சேர்ந்த முதல் மீட்டிங்கிலேயே மீட்டிங் மீது இவ்வளவு வெறுப்பு வரும் என ஒரு கணநேரமும் யோசித்ததில்லை. இனி எனக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே வார்த்தை “மீட்டிங்டா”. கொய்யால மீட்டிங்காடா இதுக்கு பேரு. உங்களால மீட்டிங் மேல இருந்த மரியாதையே போச்சுடா. சுமால் பாய்ஸ். இதப் போன்லயே சொல்லியிருக்கலாம்டா டேய்.!! சரி முதல்ல மீட்டிங்ல என்ன நடந்துச்சுனு பார்ப்போம். நாலு நாளைக்கு முன்னாடியே மீட்டிங் ஞாயிற்றுகிழமை எவன்லாம் வர்றீங்கனு சரியா மெயில் அனுப்புங்கனு ,மெயில் அனுப்பிட்டனுங்க. இதுக்கெல்லாமா மெயில் அனுப்பறது. சிறுவர்கள் எல்லாத்துலையும் விளையாட்டு தான். நானும் , சாந்த் அண்ணனும் கெளம்புனோம். சென்னை டூ பெல்லாரி. அறுநூற்று சொச்சம் கி.மீ. சுமார் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செஞ்சு( ஸ்லீப்பர் கோச் தன்பா! ) போய் சேர்ந்தோம். வேலையில் சேர்ந்ததுல இருந்து இது தான் பர்ஸ்ட்(first) மீட்டிங். ...

பார்த்திபன் கனவு...!!!

பார்த்திபன் கனவு என்ற தலைப்பை பார்த்ததும், ஸ்ரீ்காந்த் ,சினேகா நடிப்பில் வெளியான திரைப்படமும் அதில் இடம் பெற்ற ஆலங்குயில்,கூவும் ரயில் ஆரிராரோ பாடலும் தான் நினை...

அக்பரின் விளையாட்டு...!

ஒரு நாள் பீர்பால் அக்பரிடம், ‘இன்றுநீங்கள் எதை செய்கிறீர்களோ அது நாளை உங்களுக்கு திரும்பி வரும்’ என்று கூறினார். இதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பிய அக்பர் , பீ...

காகம் சில புது தகவல்கள்...!!!

Image
காகத்திற்கு ஞாபக சக்தி அதிகம். தன் கூட்டை கலைத்தவனை அவை மறப்பதில்லை.எத்தனை ஆண்டுகளானாலும் அவை நினைவில் வைத்துக்கொண்டு  தாக்க முற்படும். காக்கையின் எந்த குஞ்சாவத...

வேடிக்கை பார்ப்பவன்...

Image
அனுபவம் ஏற்படக்கூடிய சில வழிகளில் வேடிக்கைக்கு மிகப்பெரிய இடம் உண்டு.கேளிக்கையாக தோன்றினாலும் வேடிக்கைக்கு தமிழகத்தில், இந்தியாவில் இருக்கும் ஆர்வம் மற்ற நா...

ஹமாஸ்....!!!

இப்பொழுது இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகளுக்கெல்லாம் முன் தோன்றிய மூத்தகுடிகள். யார் இவர்கள் ? ஒரு புறம் தீவிரவாதம் என்ற முத்திரையும் மறுபுறம் போராளித்துவம், தேச...

அங்காளி, பங்காளி சண்டை.....

என்ன தான் சண்டையா இருந்தாலும் வீட்ல ஒரு விசேஷம்னா, அங்காளி, பங்காளி எல்லாம் ஒன்னு சேர்ந்துடுவானுங்க, பட் இந்தியா பாகிஸ்தான் மேட்டர் மட்டும் விதி விலக்கு.இந்தியால ...

சித்தர்களின் குரல்

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்::: (மிக ஆழமான அவசியம் அனைவரும் படித்தே ஆக வேண்டிய முக்கிய பதிவு) கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அல...

அக்பர்

Image
எனக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒரு சந்தேகம் , இந்த திரைப்படங்களில் எல்லாம் போடுகிறார்களே ‘ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று , அதை எவ்வாறு நாம் நம்புவது ? ஒரு வேளை ஏன் அவர்கள் பொய் சொல்லி இருக்க கூடாது என்றெல்லாம் எண்ணி அதன் உண்மைத் தன்மையை அடிக்கடி ஆராய்ந்து பார்ப்பேன். பல டுபாக்கூர்களாகவும் , அரிதினும் அரிதாய் சில நிஜமாகவும் அமைவது உண்டு.அதில் ஒன்று தான் ஜோதா அக்பர். படம் பார்த்த நாள் முதல் அக்பர் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். கிட்டிய புத்தகங்கள்பெரும்பாலும் ஒட்டு மொத்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தினை பற்றி பேசியதே தவிர , பேருக்கு ஒரு சிறு அறிமுகத்தை தந்ததே தவிர அக்பர் பற்றி முழுதாக அறிந்து கொள்ள வழிவகுக்கவில்லை. அக்பர் நாமா இருக்கிறதே என்று நீங்கள் கூறலாம் , ஆனால் அதன் உண்மைத்தன்மை மீது சற்று குழப்பம். ஏனென்றால் அது அக்பர் காலத்தில் எழுதப்பட்டது.சாதனையே செய்யாமல் சாதனை செய்ததாக போஸ்டர் , பேனர் ஒட்டிக்கொள்ளும் தற்பொழுதைய அரசியல்வாதிகளைப்போல அவரும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?. ஆகையால் தான் அக்பர் நாமாவை சீண்டவில்லை.. கடந்த மாதம் டீச...