வட இந்தியா வந்த புதிதில் நான் எதிர் கொண்ட முதல் கேள்வி , “ஆப்கா சர் நாம் கியா ஹை?” ... நான் கூட இனிசியல் தான் கேட்கிறார்கள் என நினைத்து ‘ஜி’(g) எனக் கூறினேன்.... “நஹி பாய், இனிசி...
இந்த உலகில் இன்னும் விடைத் தெரியா கேள்விகள் ஆயிரம் உண்டு , அதில் அதிகம் விவாதிக்கப் பட்டது கோழியில் இருந்து முட்டை வந்ததா? , இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்...
சமீபகாலமாக பேஸ்புக் செல்லவே பயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தத்துவ குவியல். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒன்று அல்லது இரண்டு அவ்ரே...
கேவரை தேவர் என்று மாற்றிப்படித்தால் கம்பெனி பொறுப்பாகாது. சரி என்னப்பா அது கேவர் என விளிக்காதீர்கள். பணி நிமித்தமாக வட இந்தியா வந்ததில் இருந்து சாப்பாடு ஒரு பெரி...
வட இந்தியா வந்ததில் இருந்து மொழி புரியாததால் இவர்கள் செய்யும் அனைத்தும் புதுசாகவும், வேடிக்கையாகவும் தெரிவதில் வியப்பேதுமில்லை.!! ஆனால், இவர்கள் இன்னும் முழுதும...
சமீபத்தில் புத்தகமொன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஜென் கவிதையிலிருந்து இரண்டு வரிகளை மேற்கோள் காட்டி இருந்தார்கள்.நானும் நீண்ட நேரம் அது குறித்து சிந்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பின்வரும் தகவல்களைப் பெற முடிந்தால் புண்ணியமாகப் போகும். *இதுவரை தமிழக அரசு, தமிழக மீனவர்களை மீட்க பிரதமருக்கு எழுதிய கடித...
பேஸ்புக் ஓப்பன் செய்த நேரம் , ஒரு புதிய பிரண்ட் ரெக்வஸ்ட்... பர்த்த நொடியில் திடுக் என தூக்கிவாரிப் போட்டது. அதற்கு காரணம் அந்த ஐ.டி யின் பெயர் தான்.” அலியா பெல்லா அயிலா...
காலையில் சகோதரி ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது அவர் தி.மு.க தோற்றதற்கான முக்கியமான காரணம் என இரண்டை பட்டியலிட்டார். அதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி...
ஆ...ஊ.. என பெரிதாக ஆட்டம் போட்ட, பெரிய கட்சிகள் என தங்களை எண்ணிக்கொண்டு மனப்பால் குடித்த, தங்களால் மாற்றத்தை தர முடியும் என இறுதி வரை நம்பிய அனைத்து கட்சிகளும் இந்த தேர...