கிறுக்கல்ஸ்...-1`
உனக்கும் மழைக்கும் என்னடி
உறவு....???
என் காதுகளில் விழும் மழைச்சத்தம்
உன் பெயராகவே கேட்கிறது....!!!!!!!
*****
அணில் கொறிக்கும் வரை
பல
கனிகள்
நம் கண்களுக்கு
#நம் பிரிவைப் போல வலிகள்
*******
நிஜங்கள்
நிழலாய்
பின்
தொடர்ந்தாலும் ,
பொய்களால்
பொழுதாகிப்போகிறாள்
அவள்...!!!
நீ தான் !!!!!!
****
குயவனை
விட
சிற்பிக்கு
கொடுக்கப்படும்
அதிகபட்ச
ஊதியம்....!!!!
*****
என்
எல்லா
ஏக்கங்களும்
இதழோரப்புன்னகையால்
மறைக்கப்படுகின்றன....!!!!
மறக்கவும் படுகின்றன ...!!!!!
****




Comments
Post a Comment