ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வர வேண்டியவள்... இப்படி சிதைக்கப்பட்டுவிட்டாள்... படிக்கும் பொழுது கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை ... கட்டாயம் படித்துப்பாருங்கள்...http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf
நம்ம நாட்டுக்குள்ள தனி மாநிலம் கேட்டு போராடுற மக்களுக்கு மத்தியில, எங்களை தனி நாடா அறிவிக்கனும்-னு ஒரு மாநிலம் போராடிகிட்டு இருக்குனா அது அசாமா தான் இருக்கனும். இ...
பெரியப்பா குடும்பத்தோடு மாதம் தோரும் கடைசி ஞாயிறு அன்று சிவத் தலங்களுக்கு சென்று வழி படுவது வழக்கம் .அடியேன் ப்ரீயாக இருப்பின் அவர்களோடு பங்கேற்ப்பது வழக்கம் .இந்த முறை அடியேன் மிகவும் வெட்டியாக இருந்தமையால் அனைவரோடும் கோவிலுக்கு செல்வதென்று முடிவு செய்தேன். இந்த முறை திருநல்லூர் ஸ்ரீ் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு செல்வதென்று முடிவாகியது. பொதுவாக பெரியப்பா அழைத்துச்செல்லும் கோவில்கள் அனைத்தும் அடியேன் அறியாததாகவும் பழம் பெருமை வாய்ந்ததாகவும் , சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இருக்கும்.அடியேன் ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு வரலாற்றை அறிந்து வியந்து தான் வந்திருக்கிறேன்.கும்பகோணம் தாண்டி பாபநாசம் முன்னால் வழைப்பழக்கடை ஸ்டாப்பிங் ல் ( அங்கு வழைபழக்கடைகளே இல்லை- என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது) இறங்கி நடந்தால் சுமார் 1.5 கி. மீ தொலைவில் கோவில் அமைந்திருந்தது . உள்ளே சென்றதும் லிங்கமானது நாள் தோறும் பல்வேறு வண்ணங்களில் மாறி மாறி காட்சியளிப்பதை எண்ணி வியந்தேன். 1. 6.00-815( தாமிர நிறம்) 2. 8.16-11.30 ((இளஞ்சிவப்பு...
"யார் கண்டுபிடித்தது? யார் சொல்லியது? யார் பேச்சைக்கேட்டுப் பின்பற்றுகிறார்கள்?" என்று தான் தெரியவில்லை. புதிது புதிதாக எதையாவது தூக்கிக்கொண்டுத்திரிகிறார்கள். "ஏன்? எதற்கு? என்ற சொற்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதா?" என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுகிறது. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் செய்யும் ஒரு அடிமைக்கூட்டமாய் பெரும்பான்மை சமூகம் எப்படி இருக்க முடியும்? முடிகிறது. கண்ணெதிரே உயிருள்ள ஜடமாய் ஆறறிவு மனிதனென பெருமைப்பீற்றிக் கொண்டே நடமாடிக்கொண்டிகிறது. கடவுள் விடயத்தில் கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறது என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். மறுகேள்விக்கு மனம் வராது. போய்த்தொலைகிறது அவரவர் நம்பிக்கை என்று விட்டால், இன்று எல்லாவற்றிற்கும் அதையே தூக்கிகொண்டு வருகிறார்கள். ஆங்கிலப்புத்தாண்டு என்ற ஒன்று வருகிறது. ஒரே பரபரப்பு. பட்டையும் கொட்டையுமாய் ஒரு கூட்டம். பாட்டிலும், ஆடலும், பாடலுமாய் ஒரு கூட்டம். அவரவர் இஷ்டம். குறையொன்றுமில்லை. இதோ, இன்று தமிழ்ப்புத்தாண்டு. ஆங்கிலப்புத்தாண்டு போல் அவரவர் விருப்பத்திற்கு கொண்...
Comments
Post a Comment