கிறுக்கல்ஸ்-6


கடவுள்
எனக்காக
உயில்
எழுதிச்
சென்றார்...!!
உன்னை...!!

😘😘😘😘😘

மழை
மேகம்
நீ..!!
மழை
நின்ற
பின்
தோன்றும்
வானவில்
நான்...!
எப்போதடி
இணைவது..???

😘😘😘😘😘

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!